இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்டது மற்றம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியயோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து பிரித்தானிய பிரதமரிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. மாபெரும் இனப்படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் 14 ஆண்டுகள் நினைவு தினமான இன்று, இனப்படுகொலையை தடுப்பதற்கும் மற்றும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) செயற்பாட்டாளர்களால் இலண்டன் 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திலேயே மேற்படி மனு கையளிக்கப்பட்டது. … Continue reading ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானிய அங்கீகரிக்ககோரி பிரதமரிடம் மனு கையளிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed